எமது வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
தமிழ் மற்றும் தமிழர்களின் வரலாறுகளை தேடிப்பார்ப்பதற்கான சிறிய முயற்சியே இது. தமிழினம் எல்லா பக்கங்களாலும் அழிக்கப்ட்டு வரும் நிலையில் ஈழத்தில் தமிழர்களின் வரலாறு என்ன என்பதையும் எப்படி வரலாறு மாற்றபபடுகிறது என்பதையும் ஆராய்வதோடு தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர் வரலாறுகள் குறித்தும் இங்கு பேசுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். ஆவணங்கள் அல்லது நீங்கள் செவிவழியாக ஏதும் அறிந்திருந்தாலும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி webkuru@gmail.com
இங்கு இணைக்கப்படும் பதிவுகளில் குறைபாடுகள் அல்லது பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்
12:29 AM
மா.குருபரன்
ஆஸ்த்திரேலியாவை சார்ந்த பழங்குடிகள் இவர்கள். இவர்கள் பேசும் மொழி தமிழை ஒத்து உள்ளது. இவர்களுக்கும் நமக்கும் திராவிட பந்தம் உள்ளது. குமரிகண்டத்தில் ஒன்றாக இருந்து பிரிந்திருக்கலாம்.
11:53 PM
மா.குருபரன்
உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் , தென்னிந்தியா முழுவதும் , தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன் ராஜ ராஜ சோழன்,1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன்,உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன், இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் இவருடைய புகழை ,இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள். தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு பக்கிரிசாமி எனும் விவசாயிதான் தினமும் மலர் மாலையிட்டு வணக்கம் செலுத்தி வருகிறார்.